Wednesday, March 4, 2009

ஆதலினால் காதல் செய்வீர் - 1



பிரிந்து செல்லும்முன்
உனக்கோர் விண்ணப்பம்..

நாளைய பொழுதில்
எங்கேனும் சந்திக்கையில்
கணவரென எவரையும்
முகாந்திரம் செய்யாதே..

இறுதிவரை எனதுலகில்
எனக்கே உரியவளாய்
உன்னை நிறுத்திக்கொள்ள..

2 comments:

Anonymous said...

ம்ம்ம்... நல்ல அழகியல் கவிதை!

Sri said...

Very nice..

Post a Comment